6.1.12

சாக்கடைகளெல்லாம் சட்டப் பாரம்பரியமாகுமா?

மீள்பார்வை முரப்பியன் மூத்திர பை(வை)த்தியம்

இஸ்லாத்தின் அடிப்படைகளான அல்குர்ஆனையும் ஹதீஸையும் மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும். இவை, இரண்டிற்கும் மாற்றமான எந்த இயக்கத்தையோ, குழுவையோ, தனி நபரையோ பின்பற்றக்கூடாது. ஏனெனில், தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும், எதை விட்டும் உங்களை தடுக்கின்றாரோ அதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்.(59:07) என அல்லாஹ் கூறுகின்றான்.
  நபி (த )அவர்கள் இஸ்லாத்தை மிகத் தூய்மையான வடிவில் போதித்துள்ளார்கள். உலக முஸ்லிம்கள் அனைவரும் நபி வழிமுறைப்படியே வாழவேண்டும். ஒரு முஸ்லிம் நபி வழியைப் புறக்கணித்து விட்டு, ஏதாவது ஒரு மத்ஹபைப் பின்பற்றினால், அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவான். ஏனென்றால், மத்ஹபுகளில் காணப்படும் சட்டங்களில் பெரும்பாலானவை நேரடியாகவே அல்குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் முரண்படுகின்றன. இந்த முரண்பாடுகளை அறியாத சிலர், ஏதாவது ஒரு மதஹபைப் பின்பற்ற வேண்டும். நேரடியாக அல்குர்ஆனையும், ஹதீஸையும் விளங்க முடியாது. மத்ஹபு இமாம்களின் விளக்கத்திலிருந்துதான் பின்பற்ற வேண்டும் என்ற தவறான பிரசாரத்தைத் துவக்கியுள்ளனா;. மத்ஹபு பக்தர்களும் கி(இ)லாபத் இயக்க கனவுலகக் கற்பனைவாதிகளும் தற்போது, மூடத்தனத்திற்கான அழைப்பை விடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இதோ! அந்த வரிகள்:
(இனி இன்னுமொரு கருத்திற்கு வருவோம். அது இஸ்லாத்தின் மத்ஹபுகளுக்கு எதிரான போர்ப் பிரகடனம். மத்ஹப் என்றால் கக்கூஸ் என்று கூறி, மக்கள் மனதுகளில் மத்ஹப் பற்றிய மரியாதையை மலினப்படுத்தி விடுகிறார்கள். அதை விட ஒருபடி மேலே சென்று மத்ஹபுகள் யு+த கிறிஸ்தவ சதி என்று கூறி இஸ்லாத்தின் சட்டப் பாரம்பரியத்தை அழித்தொழிக்கும் முயற்சி நடக்கிறது. இதன் தொடராய் அந்த மத்ஹபின் இமாம்கள் தூற்றப்படுகிறார்கள். அவர்கள் பற்றிய மதிப்புணர்வு மக்கள் மனங்களில் இருந்து அப்புறப்படுத்துகிறது. தொடராய் மற்றொரு வேலையும் நடக்கிறது. அந்த மத்ஹபுகளைச் சார்ந்து நிற்கும் கிராமங்களின் இன்றைய மௌலவிமார்களும் கொச்சைப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் மீது மக்கள் வைத்திருந்த கண்ணியம் அழிக்கப்படுகிறது. இளைஞர்கள் அவர்களுக்கு எதிராக தூண்டப்படுகிறார்கள். அவர்களது பேச்சை கேட்கவோ கட்டுப்படவோ கிராம மக்கள் தயாராக இல்லை. மௌலவி என்ற ஒரு தலைமையின் கீழ் ஒன்று திரண்டிருந்த கிராம மக்கள் சிதரடிக்கப்படுகிறார்கள்.)(மீள்பார;வை இதழ் 97 P: 17)
  நபி (த ) அவர்கள் அல்குர்ஆனை ஓதிக்காட்டி, விளக்கம் கூறி, தனது சொல், செயல், அங்கீகாரம் என்பன மூலம் ஓர் உன்னதமான சமூக மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து எந்த மத்ஹபுக் கருவு+லமும் இன்றி அபு+பக்;கர்(ரழி), உமர்(ரழி), உஸ்மான்(ரழி), அலி(ரழி) ஆகியோர் துhய்மையான இஸ்லாமிய கிலாபத் ஆட்சியை நிலை நாட்டினார்கள். துhய்மையான இஸ்லாமிய கிலாபத் கோட்பாட்டை முன்வைத்து ஆட்சி புரிந்த யாருக்கும் மத்ஹப் வழிகாட்டியாக அமையவில்லை. அமையவும் முடியாது.
மத்ஹப் என்று எப்போது எம் சமூகம் அதன் பின்னால் கண் மூடித்தனமாகச் சென்றதோ, அப்போது பிரிவும், அழிவும் நம் சமூகத்தை ஆட்டிப்படைக்க ஆரம்பித்தது. எமது நாட்டிலும் மத்ஹப் என்று நான்கு பிரிவோடு, இயக்கங்கள், அதன் உள்முரண்பாடுகள், பித்தலாட்டங்கள், துஷ்பிரயோகங்கள், மோசடிகள், ஷீஆக்களுடனான கள்ள உறவுக் கபடத்தனங்கள்  என்று, சுயநலவாதிகளால்  சமூகம் பிரி;க்கப்பட்டதே தவிர ஒன்றுபடுத்தப்படடவில்லை. அனைவரும் எளிமையாகப் பின்பற்றத் தக்க அல்குர;ஆன்- அஸ்ஸூன்னா என்ற இரண்டில் மட்டும் தங்கி நின்ற போது ஒற்றுமை, கடடுக்கோப்பு, கிலாபத், பாதுகாப்பு எல்லாம் இஸ்லாமிய உம்மத்துக்கு இருந்தன. இரண்டு அடிப்படைகளுக்கு மேலால் மத்ஹபுகள், போலிகளை உலாவவிடும் தனிமனித வழிபாட்டு கள்ள பைஅத் இயக்கங்கள், ஷீஆக்களுடனான கள்ளக் காதல் உறவு இயக்கங்கள், தரீக்காக்கள்; என்ற அத்திபாரமற்ற பல மாடிகள் எழுந்த போது சரிந்து, சிதறியது எம் சமூகம். இன்னும் எழமுடியாது தவிக்கிறது. முஸ்லிம் உம்மத்தை நாh; நாராகக் கிழித்துக் கூறுபோட்ட மத்ஹபுகளிலும் இயக்கங்களிலும் காணப்படும் குறைகளை இஸ்லாத்தின் அடிப்படையில் மக்களுக்கு தெளிவுபடுத்தி;, அல்குர்ஆன்-அஸ்ஸுன்னா என்ற மூல அடிப்படையின் நிழலில் ஒன்றுபட வாருங்கள் என்று அழைப்பு விடுத்தால், இஸ்லாத்தின் சட்டப் பாரம்பரியத்தை(?) அழிக்கின்றார;கள் என்று கோசம் எழுப்பி, ஆதாரம் அற்ற சாக்கடைகளையும் அவதுhறுகளையும் அடிப்படையற்ற விமர்சனங்களையும் அள்ளி வீசிக்கொண்டிருக்கி;றது ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டங்கள்.
 இவர;களின் மூடத்தனமான நடவடிக்கைகளினால் நாம் மத்ஹபுகளில் காணப்படும் அசிங்கங்களை  நுhல், பக்கம் என்பவற்றுடன் அம்பலப்படுத்த வேண்டிய நிர;ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். (ஹதீஸில் மத்ஹப் என்றால் கக்கூஸ் என்ற அர;த்தம் உள்ளது என்பது முறப்பிக்குப் புரியாமல் இவ்வாறு புலம்புகிறார;. மத்ஹப் என்றால் கக்கூஸ் என்று கூறி, மக்கள் மனதுகளில் மத்ஹப் பற்றிய மரியாதையை மலினப்படுத்தி விடுகிறார்கள்.
(كان إذا ذهب المذهب أبعد - கான இதா தகபல் மத்ஹப அப்அத) - நபியவர;கள் கக்கூஸ் செல்ல நாடினால், துhரமாகப் போவார்கள்.) இந்த நபிமொழியில் மத்ஹப் என்ற சொல்லுக்கு கக்கூஸ் என்று அர்த்தம். இன்றுள்ள மத்ஹப் என்ற இவர;களின் சட்டப் பாரம்பரியம் - கக்கூஸை விட  குமட்டும் பிண வாடை வீசும் சாக்கடை சட்டம் என்பதை புறிந்து கொள்வீர்கள். கடுகளவு புத்தியுள்ள யாரும் இந்த மத்ஹப் சட்டங்களை சட்டப் பாரம்பரியம் என்று சொல்லத் துணியவே மாட்டான். அதேவேளை, இந்த மத்ஹபுகளை ஆய்வு செய்யும் ஒருவரால், அவற்றை மதிக்கும் குருட்டு பக்தகோடிகள் அவமதிக்கப்பட தகுதியானவர்கள் என்பதை நிச்சயமாக உணர;ந்துகொள் முடியும். அவ்வளவு மோசமானது என்பதை நாம் மத்ஹபு கிதாபுகளிலிருந்து கீழே தரும் ஆதாரங்கள் மூலம் தெளிவாகப் புரிந்துகொள்வீர்கள்;.
   எனினும், இவர;கள் இப்படியும் ஓர் அவதுhறு பரப்புகின்றனர;. அதை விட ஒருபடி மேலே சென்று மத்ஹபுகள் யு+த கிறிஸ்தவ சதி என்று கூறி இஸ்லாத்தின் சட்டப் பாரம்பரியத்தை அழித்தொழிக்கும் முயற்சி நடக்கிறது. இதன் தொடராய் அந்த மத்ஹபின் இமாம்கள் தூற்றப்படுகிறார்கள்.” இங்கே இவர;கள் உளறுவது போன்று,  மத்ஹப் சட்டங்களை, அது சார்ந்த அறிஞர்களை விமர்சிக்கும் முறை ஏகத்துவவாதிகளால் இன்று அறிமுகப்படுத்தப்பட்டதன்று. ஆனால், நவீன கிலாபத்தின் காவலர;களிற் சிலர், ஏகத்துவ வாதிகளினால் இஸ்லாத்தின் (?) மத்ஹபுகளுக்கு எதிரான போர்ப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மத்ஹபை கக்கூஸ் என்று கூறி, மக்கள் மத்தியில் அதைக் கேவலப்படுத்துகிறாh;கள். மத்ஹபுகள், யு+த-கிறிஸ்தவ சதி என்று கூறி இஸ்லாத்தின் சட்டப் பாரம்பரியம் (?) மலினப்படுத்தி, அழித்தொழிக்க தவ்ஹீத்வாதிகள் முயற்சிக்கிறார்கள். அதனால், மத்ஹப்    அறிஞர்கள், அதுசார்ந்தோர் கொச்சைப்படுத்தப்பட்டு, கண்ணியம் இழக்கச் செய்யப்டுகிறார்கள். இளைஞர்கள், அவர்களுக்கு எதிராக துhண்டப்படுகிறார்கள், ஒற்றுமை (?) குலைந்து கிராம மக்கள் சிதறடிக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் மீள்பார;வை, மத்ஹபு அபிமானிகள் பச்சாதாபப்பட்டு, மூடிய இருட்டறைகளுக்குள்ளே இருந்துகொண்டு வௌ;ளைக் காகிதங்களை கருப்பாக்குகின்றார்கள்.
  ஒரு போதும் இலங்கையில், மௌலவி என்ற ஒரு தலைமையின் கீழ்; கிராம மக்கள் ஒன்று திரண்டிருக்கவே இல்லை.  ஒரு தலைமையின் கீழ்; ஒன்று திரண்டிருந்தால்தானே சிதரடிக்கப்பட முடியும். ஆனால், இரண்டு ஜமாஅத்கள் ஒற்றுமையாக இருந்த ஊர;களில் மூன்றாவது ஒரு பிரிவினை ஜமாஅத்தை உருhக்கி, சமூகத்தை சிதறடிக்கும் வேலையை னுயுரூஆகுஊனு நவீன பிரிவினை வாதிகள் செய்தமையால், இவர;களுக்கு சில ஊர;களில் 3சன Pயசவல (மூன்றாவது பிரிவினை ஜமாஅத்)  என்று ஊர; மக்கள் பெயரிட்டுள்ளனர;. இந்த மக்கள் தீர;ப்பு ஒன்றே இவர;கள் தான் பிரிவினை வாதிகள் என்பதற்குப் போதிய ஆதாரமாக உள்ளது
மத்ஹபுகளில் காணப்படும் தவறுகளை ஆதாரத்தின் அடிப்படையில் நாம் விமர்சனம் செய்தால், அது முஸ்லிம் சமூகம் தனது வரலாற்றை வேண்டாம் என்று சொல்வதற்குச் சமமானது என்றும், இன்றைய கலாசார, அறிவியல் போட்டியில் வெற்றி பெறுவதற்கு மத்ஹப் என்ற உக்கிப் போன பழைய பாரம் பரியங்கள்தான் துணை நிற்கப் போகின்றன என்றும், மத்ஹபைப் புறக்கணித்தால் எதிர;காலத்தில் எழுந்து நிற்க முடியாது என்றும் மத்ஹப் அபிமானிகளால் மேடைகள் தோறும் உளரப்பட்டும,; பக்கங்கள் தோறும் எழுதப்பட்டும் வறுகிறது. மத்ஹபுகள் அவசியமற்றதாக காண்பது என்பது முஸ்லிம் சமூகம் தனது வரலாற்றை வேண்டாம் என்பதாகும். இன்றைய உலகின் கலாச்சார அறிவியல் போட்டியில் வெற்றிபெறுவதற்கு அந்தப் பழைய பாரம்பரியங்கள் துணைநிற்கப் போகின்றன. வரலாறு இல்லாத, பாரம்பரியங்கள் இல்லாத ஒரு சமூகம் எதிர்காலத்தில் எழுந்து நிற்கப் போவதில்லை. மத்ஹபுகள் எனும் இஸ்லாத்தின் இந்த சட்டப் பாரம்பரியம், வெறெந்த சமூகத்திற்கும் வாய்த்திராத ஒரு பொக்கிஷம். அதனை முஸ்லிமல்லாதோரே ஏற்றுக் கொள்கின்றனர். சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாய் இருந்த இலங்கையைச் சேர்ந்த வீரமந்திரி என்பவர், இஸ்லாமிய சட்டப் பாரம்பரியத்தை மறந்து விட்டு, நவீன உலக சட்டம் செல்ல முடியாது. ஏனெனில் அப்போது ஒரு சிறகிழந்த பறவை போல்தான் சட்டம் காணப்படும் என்பதாகக் குறிப்பட்டார். (மீள்பார;வை இதழ் 97 ப: 17)
அல்குர்ஆன் நபி வழிக்கு முரணான, முற்றிலும் அவற்றிகு எதிரான, இஸ்லாமிய உம்மத்தின் அடிநாதத்தோடு ஓத்துவராத, பகுத்தறிவிற்கு சற்றும் பொருந்தாத மத்ஹப் சட்டங்களை விமர;சனம் செய்தால், இதற்குப் பின்னால் யாரோ இருக்கின்றார்கள் என்று வக்கிரங்களை வெளிப்படுத்துகின்றார;கள். ஆனால், அபூஹனிபா இமாமின் காலத்திற்கு 100 ஆண்டுகள் கழிந்தபிறகு, அபீஷைபா (ரஹ்) அவர்கள், அபூஹனிபா இமாமுடைய கருத்துக்கள் பல ஹதீஸ்களுக்கு எதிராக அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி விமர;சித்துள்ளார;கள், இமாம் அபீ ஷைபா மத்ஹபை விமர;சனம் செய்ததற்கு பின்னால் யார் யார் இருந்தார்களோ என்று அதிநவீன உளவாளியான மீள்(சீழ்)பார;வை முரப்பியைத்தான்  கேட்டுப்பார்க்க வேண்டும்.
சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாய் இருந்த வீரமந்திரி என்பவர், இஸ்லாமிய சட்டப் பாரம்பரியத்தை மறந்து விட்டு, நவீன உலக சட்டம் செல்ல முடியாது என்றுதான் சொல்கிறாறே தவிர  மத்ஹப் என்ற - கக்கூஸை விட  குமட்டும் பிண வாடை வீசும் சாக்கடை மத்ஹப் சட்டங்களைப்பற்றி அவர; பேசவில்லை. எதை வீரமந்திரி குறிப்பிட்டாh;? நீங்கள் வக்காலத்துவாங்கும் அசிங்கங்களும் ஆபாசமும் நிறைந்து, மலிந்துள்ள மத்ஹபை அவர; படித்திருந்தால், அத்தனை முஸ்லிமின் முகத்திலும் காறி உமிழ்ந்திருப்பார; அல்லவா?
  மத்ஹபுகளில் காணப்படும் பிழையான கருத்துக்களை விமர்சனம் செய்வது இன்று உருவானதன்று- இமாம்களுக்கு அடுத்த காலகட்டத்தில் உள்ளவர்களாலேயே விமர்சிக்கப்பட்டுள்ளது என்பதை வரலாறு கூறுகிறது. (ஹிஜ்ரி இரண்டாம் நுhற்றாண்டின் மையப்பகுதியில் சுமார் 150 வது ஆண்டில், அபீஷைபா (ரஹ்) அவர்கள் பிறந்தார்கள். (மரணம - 235) இவரது இயற்பெயர் அப்துல்லாஹ் பின் முஹம்மத். அபு+பக்கர் என்ற பெயரால் பிரபலமானவர். அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்), சுப்யான் பின் உயைனா (ரஹ்) ஆகியோரிடம் இவர் கல்வி கற்றுள்ளார். இவரிடமிருந்து  புகாரி, முஸ்லிம், அபு+தாவு+த், இப்னுமாஜா, அபு+ஸர்ஆ, பகவீ ஆகியோh; ஹதீஸ்களை அறவித்துள்ளனர். நான்கு இமாம்களின் காலத்துக்கு அடுத்த காலத்தில் வாழ்ந்தவரான இப்பெரியார், மிகப்பெரிய ஹதீஸ் நுhலைத் தொகுத்துள்ளார். முஸன்னப் அபீஷைபா என அறியப்படும் இந்நுhலில் பல்வேறு தலைப்புகளில் ஹதீஸ்களைத் தொகுத்திருக்கிறார்கள். அவற்றில், அபு+ஹனிபாவுக்கு மறுப்பளிக்கும் அத்தியாயம் என்பதும் ஓர் அத்தியாயமாகும். இதேபோல், அறபுலகிலும் அதற்கு வெளியிலும் மத்ஹம் சட்ட கோமாளித்தனங்களை விமர;சனம் செங்து கனதியான, காத்திரமான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்ஹம் விமர;சன ஆய்வு நுhல்கள் இன்றும் வெளிவந்து கொண்டுதானிருக்கின்றன.  
மத்ஹபின்றி அல்குர்ஆனை விளங்க முடியாதா?
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ ஜالقمر : 17 )
அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனை உலகப் பொதுமறையாக இறக்கியருளினான். அதனை அனைவரும் இலகுவாக விளங்குமுகமாகவும்  ஆக்கியுள்ளான்.  قد- கத் என்ற இடைச்சொல்லைப் பயன்படுத்தி உறுதியாக குர்ஆனைப் புரியும் படியாகவே ஆக்கியுள்ளேன் என அல்லாஹ் கூறியுள்ளான். அல்குர்ஆனை அருளியவன் அதனை விளங்க இலகுபடுத்தியிருப்பதாகக் கூறியிருக்கும் போது, சில மத்ஹப்வாதிகள் அதனை விளங்க முடியாது என்று கூறுவது அல்லாஹ்வுக்குப் பாடம் நடாத்தும் அதிக பிரசிங்கித்தனமாகும்.
 நான்கு இமாம்களுக்கும் நடைமுறையிலுள்ள மத்ஹபுகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இஸ்லாத்திற்குச் சேவையாற்றிய அந்த இமாம்களின் பெயரைப் பயன்படுத்தி, அசிங்கமாகக் கற்பனை செய்தவா;களும், ஆபாசமான சட்டங்களை வகுத்தவர;களும் முட்டாள்தனமான மஸாயில்களைக் கூறியவர;களும் அந்த இமாம்களுக்குப் பிறகு வந்தவர;கள்தாம். அறிஞர;கள் என்ற போர;வையில் அறிமுகம் செய்யப்படும் இவர;கள், சராசரி மனிதன் சிந்திக்கும் அளவை விடக் குறைந்த அளவிலேயே சிந்தனா சக்தி பெற்றிருந்தார;கள் என்பதை, மத்ஹபு நுhல்களில் காணப்படும் மஸாலாக்களிலிருந்து அறியலாம்.
நாம் வஹியை மட்டும்தான் பின்பற்ற வேண்டும். வஹி என்பது அல்குர்ஆனும் நபி வழியும் மட்டுமே. ஸஹாபாக்கள் எந்த மத்ஹபையும் பினபற்றவில்லை. இமாம்களும் எந்த மத்ஹபையும் பின்பற்றவில்லை. அவர்கள் அனைவரும் அல்குர்ஆனையும் ஹதீஸையும்தான் பின்பற்றச் சொல்லியுள்ளனர். அதனால்தான், இமாம் அபு+ யு+ஸூஃப், இமாம் முஹம்மத் ஆகிய இரு மாணவர;களும் மூன்றில் இரு பங்கு சட்டங்களுக்கும் அதிகமாகத் தமது ஆசிரியரான அபு+ ஹனீபா (ரஹ்) அவர;களுக்கு முரண்படுகின்றனர;.         (துர;ருல் முக்தார; பாகம்: 1 பக்கம்: 64)
இமாம்களின் பிறப்பு - இறப்புக் காலக் குறிப்பைப் பாருங்கள்.
இமாம்கள்    பிறப்பு (ஹிஜ்ரி)    இறப்பு (ஹிஜ்ரி)   
இமாம் அபு+ஹனீஃபா (ரஹ்)    80    150   
இமாம் மாலிக் (ரஹ்)    93    179   
இமாம் ஷாஃபியீ (ரஹ்)    150    204   
இமாம் ஹன்பல் (ரஹ்)    164    241   

இமாம் ஷாஃபியீ  அவர்கள், மாலிக் இமாமின் மாணவர் ஆவாh;. அதுபோலவே, ஷாஃபியீ இமாமின் மாணவரே ஹன்பல் இமாம் அவர்கள். இவர்களுள் யாரும் தமது ஆசிரியர்களைப் பின்பற்றவுமில்லை;, எந்த ஆசிரியரும் தமது மாணவர்களை தங்களைப் பின்பற்றுமாறு வற்புறுத்தவுமில்லை. அவற்றிற்கான ஆதாரங்களை நோக்குவோம். அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
இமாம் அபு+ஹனீபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம் என்பதை அறியாமல், எங்கள் சொல்லை எடுத்து நடப்பது ஹலால் இல்லை.                    (ரஸ்முல் முஃப்தீ)
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (சில நேரங்களில்) சரியாகவும் (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன்;. எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள்! அவற்றில் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் பொருத்தமில்லாதவற்றை விட்டு விடுங்கள்.
(உஸுலுல் அஹ்காம் ப:294 பா:6)
இமாம் ஷாபியீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
எனது நூலில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமானதைக் கண்டால், நபி (ஸல்) அவர்களின் வழி முறையையே (மக்களிடம்) கூறுங்கள்;, என் கூற்றை விட்டு விடுங்கள்.
(அல்மஜ்மூஃ பாகம் - 1 பக்கம் - 63)
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இமாம் அபு+ஹனீஃபா, இமாம் மாலிக், இமாம் அவ்ஸாயீ ஆகியோரின் கருத்துக்கள் அவர்களின் அபிப்பிரயாமே. என்னிடத்தில் அவையனைத்தும் சமமே! உண்மையான ஆதாரமோ நபித்தோழர்களிடம் (உள்ள ஹதீஸ்களில்) தான் உள்ளது.                         (ஜாமிஉ இப்னு அப்தில்பர் ப 149 பா 2)
நாற்பெரும் இமாம்களில் யாரும் தங்களைப் பின்பற்றுமாறு கூறவில்லை என்பதுடன,; தங்களைப் பின்பற்றவது கூடாது என்று சொல்லவும் தவறவில்லை. எனவே, குர்ஆனும் - ஹதீஸும் தான் பின்பற்றப்பட வேண்டும் என்ற அசைக்க முடியாத கொள்கையுறுதியையே அவர்களின் இக் கூற்றுக்கள் புலப்படுத்துகின்றன.
மேலும், நாம் இன்று எந்த இமாமின் மத்ஹபையாவது பின்பற்றிவிட்டு, நாளை மஹ்ஷரில் விசாரிக்கப்படும் போது, இமாம்களைக் கைகாட்டி விட்டு தப்பிக்கத்தான் முடியுமா? முடியவே முடியாது. ஏனெனில், நாம் பின்பற்றியதற்கு அந்த இமாம்கள் பொறுப்பேற்க மாட்டார்கள்.
இதை இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் கூற்றிலிருந்து தெளிவாக உணரலாம்.
நபி (ஸல்) அவர்களின் ஆதாரப்பு+ர்வமான ஹதீஸ்கள் மூலம் வந்துள்ள சட்டங்களுக்கு மாற்றமாக நான் சொன்ன அனைத்துச் சட்டங்களிலிருந்தும் நான் வாழும்போதும் விலகிக் கொண்டேன்;. எனது மரணத்திற்குப் பின்பும் (நான் விலகி விட்டேன். நான் இவற்றிற்குப் பொறுப்பேற்க முடியாது.)     (இஃலாமுல் மூகியீன்)
எனவே, மார்க்கத்திற்காக தியாகங்கள் பல செய்த இமாம்களையும் அலட்சியம் செய்யாமல் நபிவழியையும் முழுமையாக பின்பற்றும் வழி யாது?
அதையும் இமாம்களே வகுத்துத் தந்துள்ளார்களே!
ஆதாரப்பு+ர்வமான ஹதீஸ் கிடைத்தால் அதைப் பின்பற்றுவதே எனது கொள்கை (மத்ஹப்) ஆகும் என நான்கு இமாம்களும் கூறியுள்ளார்கள்.
(ஆதாரம் : ரத்துல் முஹ்தார் ப 63 பா 1)
இதைத்தான் நாங்கள் சொல்கிறோம். இப்படிச் சொல்வது எப்படி இமாம்களை இழிவு படுத்தியதாக ஆகும்?
மேலும், இமாம்களில் யாரும் தமது முடிவுக்கு மாற்றமான ஹதீஸ்கள் கிடைக்கும் போது, பிடிவாதமாகத் தமது கருத்தையே பிடித்துக் கொண்டு வாதாடியதில்லை. மாறாக உடனேயே சரியான ஹதீஸுக்குக் கட்டுப்பட்டு, தமது பழைய முடிவை மாற்றியிருக்கிறார்கள். அதற்கு கீழ்வரும் நிகழ்ச்சியே சான்றாகும்.
வுழூ செய்யும் போது, கால் விரல்களைக் கோதிக் கழுவ வேண்டியதில்லை என்ற கருத்தை இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கொண்டிருந்தார்கள். அப்போது, நான் கால்களைக் கோதிக் கழுவ வேண்டும் என்று ஹதீஸ் உள்ளதாகக் கூறி, அவர்களிடம் ஸனத்துடன் அறிவித்தேன். அதற்கு இமாம் மாலிக் அவர்கள்: இது சாpயான ஹதீஸ்தான். நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை என்று கூறிவிட்டு, அதன்பின் கால்விரல்களையும் கோதிக் கழுவிட உத்தரவிட்டார்கள் என்று இப்னு வஹப் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.    (அல்-ஜரஹ் வத்தஃதீல் முன்னுரை, பக்கம் - 31-32.)
இதுதான் நாம் கடைபிடிக்க வேண்டிய முறையாகும். இஸ்லாம் யாருடைய தனிப்பட்ட குடும்பச் சொத்துமன்று. எனவே, யாரும் தமது சொந்த அபிப்பிராயங்களை மார்க்கத்தில் திணிப்பது கூடாது. மத்ஹப் என்ற பெயரால் இன்று சமுதாயத்தில் நிலவி வரும் சட்டங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்;.
நாம் மேலே குறிப்பிட்ட நாற்பெரும் இமாம்களின் பெயரால் முஸ்லிம்கள் நான்கு மத்ஹபுகளாகப் பிரிந்து கிடக்கின்றனர். இந்த நான்கு மத்ஹபுகளுக்கும் அவைகளுடன் சம்பந்தப்படுத்தப்படும் இமாம்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா எனில், அறவே இல்லை.
பல இமாம்களின் சட்டத் தொகுப்புக்கள் - அவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட நூல்கள் - இன்று உலகில் இல்லை. இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் சட்ட நூலான அல் உம்மு இன்றளவும் இருக்கின்றது. ஆனால், இது, எந்த அரபிக் கல்லூரியிலும் மத்ஹபுச் சட்ட நூலாகப் போதிக்கப்படுவதில்லை. ஹனஃபீ இமாமின் சட்ட நூல் இன்று உலகில் எங்கும் இல்லை. அப்படியானால் மத்ஹபுச் சட்டங்கள் என மத்ரஸாக்களிலும் மக்கள் மன்றங்களிலும் போதிக்கப்படுபவை எவை என்ற ஆச்சரியம் கலந்த கேள்வி எழுகின்றதல்லவா?
இன்று, ஷாஃபியீ - ஹனஃபீ என்ற இரண்டு மத்ஹபுகளே கடைபிடிக்கப்படுகின்றன. ஹனஃபீ மத்ஹபில் இன்று சட்ட நூலாகக் கணிக்கப்படுபவை:
1.    ஹிதாயா : இதன் ஆசிரியர் அலீ பின் அபீபக்ர் முர்கீனானீ. இவர் ஹிஜ்ரி 511ல் பிறந்து 593ல் மரணம் அடைந்தார்.
2.    குதூரி : அபுல் ஹஸன் பின் அஹ்மத் பின் முஹம்மத் பின் ஜஃபிர் அல் பக்த்தாதீ ஹிஜ்ரி 362-428.
3.    துர;ருல் முக்தார் : அல்லாமா ஹஸ்கஃபீ ஹிஜ்ரி 1025ல் பிறந்து 1088ல் மரணம்.
4.    கன்ஸுத்தகாயிக் : அபுல் பரக்காத் அன்னஸஃபீ மரணம் ஹிஜ்ரி 710.
5.    ஆலம் கீரி : ஔரங்கஸீப் மன்னரின் காலத்திலுள்ள அரசவை ஆலிம்களால் ஹிஜ்ரி 1118ல் எழுதப்பட்டது.
6.    முன்யத்துல் முஸல்லீ : இமாம் ஹதீதுத்தீன் காஷ்கரீ. மரணம் ஹிஜ்ரி 705.
ஆக எல்லாமே கிட்டத்தட்ட ஹிஜ்ரி 300க்குப் பிறகு எழுதப்பட்டவை. இவற்றின் இலட்சணங்களை அறிந்து கொள்ள, இவற்றிலுள்ள சில சட்டங்களைக் கொஞ்சம் அவதானியுங்கள்;.
நான்கு வருட கர்ப்பம்
ஒருவன் நான்கு ஆண்டுகள் மனைவியைப் பிரிந்து வாழ்ந்தாலும் அவள் கர;ப்பமுற்றால், அந்தக் குழந்தை அவனையே சாரும்.                                                   (மஙானி-பக்கம்:507)
சாக்கடை மத்ஹபுகளுக்கு ஊதுகுழலாய் உளறும் இயக்கவாதிகளின் மனைவிகளுக்கு இவ்வாறு நடந்தால், மேலுள்ள மத்ஹப் சட்டப் பாரம்பரியத்தின்(?) நிழலில்தான் முடிவு எடுப்பா;களா? இவ்வாறான சாக்கடை சட்டப் பாரம்பரியத்தின் மீதுதான் ஹஸன் பன்னாவின், மவ்துhதியின் கிலாபத் கனவு குவிமையப்படுத்தப்பட்டிருந்ததா?
 மத்ஹப் அபிமானிகளே! அரைகுறை பதிலாவது?! உங்கள் கி(இ)லாபத்தின் இலட்சணங்கள் இவ்வாறுதான் இருக்குமா? அவ்வாறாயின் நமது நாட்டு குப்hpய அரசியல் யாப்பு உங்கள் குப்பைகளை விட எவ்வளவோ நல்லமே!
கசையடிக்கு விசித்திரமான விளக்கம்
          விபச்சாரம் செய்பவர்களுக்கு 100 கசையடி அடிக்க வேண்டும். இது, திருக்குர்ஆனின் சட்டம். கசையடிப்பதால் விபச்சாரம் குறையும் என்பது இதற்கான காரணம். ஷாபி மத்ஹபின் சட்ட நுhலான மஙானி எனும் தமிழ் நுhலில் இந்த சட்டத்துக்கு அளிக்கும் விளக்கத்தை பாருங்கள்!
ஐம்பது குச்சிகளை ஒன்றாக இணைத்துக் கட்ட வேண்டும். ஐம்பது குச்சிகளும் அவனது மேனியில் படுமாறு இரண்டு தடவை குத்த வேண்டும். இவ்வாறு செய்தால், நுhறு கசையடிகள் அடித்ததாக ஆகிவிடும்                                               (பார்க்க பக்கம்:535)
  இக்குற்றத்துக்கு  இதுதான் தண்டனையா? இவ்வாறு செய்தால் விபச்சாரம் ஒழிந்து விடுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கசையடி அடித்தார்களா? இதற்கு மத்ஹப் அபிமானிகள் என்ன பதில் கூறப் போகின்றார்கள்? இவா;களின் கி(இ)லாபத்தில் இவ்வாறுதான் தண்டனை இருக்குமானால் என்னவாகும்!?

மிருகத்தனமான சட்டம்
     மிருகத்துடன், அல்லது செத்த பிணத்துடன் உடலுறவு கொண்டால் குளிப்புக் கடமையில்லை.                        
                               (துh;ருல் முக்தாh; பாகம்:1 பக்கம்:123)   இவ்வாறு, அசிங்கமாக கற்பனை செய்வதுதான் வேறெந்த சமூகத்திற்கும் வாய்ந்திராத பொக்கிஷமா?
 நீங்கள் வக்காலத்து வாங்கும் இவ்வாறான மத்ஹப் பொக்கிஷம் (?) மிருகத்துடனும் செத்த பிணத்துடனும் உடலுறவு கொள்ளத் துhண்டுமா? இதைப் பொக்கிஷம் என்று கூற கடுகளவு கூட உங்களுக்கு வெட்கம் வரவில்லையா? அல்லது உங்களுக்கு வெட்கமே இல்லையா? இன்றைய உலகின் கலாசார, அறிவியல் போட்டியில் வெற்றிபெறுவதற்கு இவ்வாறான மத்ஹப் சாக்கடைகள்தான் துணை நிற்கப் போகின்றனவா? அவ்வாறாயின் உங்கள் அறிவியல் பொக்கி;;ஷங்களான பத்ஹுல் முயீன், மஹல்லி, ஹிதாயா, கன்ஸுத் தகாயிக், துh;ருல் முக்தாh; போன்ற அறிவியல் பொக்கிஷங்களை (?) ஏன் இதுவரை நீங்கள் தமிழில் மெழிபெயா;த்து, மீள்பார;வையில் வெளியிடும் முயற்சியைத் துவக்கவில்லை?! அவசரமாகத் துவக்குங்கள். அப்போது, பிணத்துடன் எவ்வாறு உடலுறவு? மீனுடன் எவ்வாறு உடலுறவு? பிணத்துடன் உடலுறவு கொண்டால், நோன்பு முறியுமா? ஹஸ்ரத் மட்டும் கன்ஜா அடிக்கலாம் போன்ற கக்கூஸ் சட்டங்களும், உங்கள் அறிவியல் பொக்கிஷங்களும், உங்கள் உண்மை முகமும் சமூகத்திற்கு வெளிப்படும்.
ஆபாசக் களஞ்சியம்
“ஒருவன் தனது ஆணுறுப்பை தனது பின் துவாரத்தில் நுழைத்தால், விந்து வெளிப்படாவிட்டால், குளிப்புக் கடமையில்லை.”(துh;ருல் முக்தாh; பாகம்:1 பக்கம்:120)
 கடுகளவு இறையச்சமுள்ள மனிதன் கூட இவ்வாறான அசிங்கங்கள் நிறைந்து, மலிந்துள்ள மத்ஹபை பொக்கிஷமாகக் கூறத் துணியமாட்டான்;. ஆனால், நவீன கிலாபத்தின் காவலாளிகள் கூறத் துணிந்துவிட்டாh;கள். இவர;கள் தான் இந்த நாட்டில் மத்ஹப் வழியிலான இஸ்லாமிய (?) ஆட்சியைக் கொண்டுவரப் பாடுபடப் போகின்றார;;களாம்.

நாய் பிரியாணி
“அறிந்துகொள்! நிச்சயமாக அபு+ஹனிபாவின்  கருத்துப்படி         நாய்  முழு நஜீஸ் அல்ல. அதுதான் பத்வா.”                                               (துh;ருல் முக்தாh; பாகம்:1 பக்கம்:153)
மூத்திர பை(வை)த்தியம்
“ஒருவருக்கு மூக்கில் இரத்தம் வடிந்தால், அல்ஹம்து அத்தியாயத்தை மூத்திரத்தினாலும் இரத்தத்தினாலும் நிவாரணம் நாடி நெற்றியிலும் மூக்கிலும் எழுதலாம்.”                               (துh;ருல் முக்தாh; பாகம்:1 பக்கம்:154)
அல்லாஹ்வின் வேதத்தை-அதிலும் வேதத்தின் உயிர; நாடியான அல்ஹம்து அத்தியாயத்தை மூத்திரத்தினால் நெற்றியில் எழுதச் சொல்வதுதான் சட்டப் பாரம்பரியமா?
“நிகழ்கால எதிர்கால சட்ட உருவாக்கத்திற்கு மத்ஹபுகள் எனும் அந்த சட்டப் பாரம்பரியம்தான் அத்திவாரமாய் அமைகிறது. இஸ்லாம் ஒரு சட்டமாக சமூகமாக அரசியலாக வளர்வதை இஸ்லாத்தின் எதிரிகள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். எனவே, இஸ்லாத்தின் அனைத்துப் பாரம்பரியங்களும் அழித்தொழிக்கப்பட்டால் அதற்கு நிச்சியமாய் எதிர்காலம் இல்லாது போய்விடும். எதிரிகளின் இந்த அபிலாஷையை நிறைவு செய்வதுபோல்தான் மத்ஹபுகளுக்கு எதிரான பிரசாரம் காணப்படுகிறது.” (மீள்பார;வை இதழ் 97 P: 17)
நீங்கள் இவ்வாறு வக்காலத்து வாங்கும் அசிங்கங்களும் ஆபாசமும் நிறைந்து, மலிந்துள்ள மத்ஹபை மாற்று மதத்தினர; படித்;தால், இஸ்லாத்தில் இணைய நினைத்துக்கூடப் பாhப்பாh;களா? அத்தனை முஸ்லிமின் முகத்திலும் காறி உமிழமட்டார;களா? அல்குர;ஆனை இவ்வளவு அவமதிக்கக் கூடிய இக்கொடுமைகளை சட்டப் பாரம்பரியம் என்று எழுத கொஞ்சங் கூட உங்களுக்கு இறையச்சமில்லையா?
 நடுநிலை நின்று சிந்திப்பவர;களே! இவா;களின் உள்நோக்கம் என்னவென்று புரிகிறதா?

பிள்ளைகளைத் திருடலாம்
 நகைகள் அணிந்துள்ள குழந்தையை யாரேனும் திருடிச்சென்றால் அவனைத் தண்டிக்கக் கூடாது.                           (ஹிதாயா பாகம்:1 பக்கம:;540)
மத்ஹப் வழி நடக்கும் கி(இ)லாபத் காவலர;களின் குழந்தைகள் திருட்டுப் போனால், சும்மா இருந்துவிடுவாh;களா?
இப்படியும் திருடலாம்
  ஒரு வீட்டில் திருடுவதற்காக இரு திருடர்களில் ஒருவன் வீட்டிற்கு உள்ளே சென்று விட்டான். மற்றொருவன் வெளியே நின்று கொள்கிறான். உள்ளே சென்றவன் உள்ளே இருந்து கொண்டே ஒவ்வொரு பொருளாக எடுத்து வெளியில் இருப்பவனிடம் கொடுக்கிறான். வெளியில் இருப்பவன் அதை வாங்கிக் கொள்கிறான். இவர்கள் தண்டிக்கப்படக் கூடாது.           (ஹிதாயா பா 2 ப 545)

 மத்ஹபின் நவீன காவலர்களே!
  உங்கள் வீட்டில், அல்லது உங்கள் அலுவலகத்தில் இவ்வாறு யாரேனும் திருடினால், அவனை விட்டுவிடுவீh;களா? இக்கிறுக்குத்தனமான சட்டங்களுக்கு வாழ்த்துப்பாடும் உங்களை இனி என்ன பெயர் கொண்டழைப்பது? இக்குப்பைகளை வைத்தா கிலாபத்தை கட்டமைக்கப் போகின்றீh;கள்? அதில் எம் சமூகம் எழுந்து நிற்க முடியுமா?
நோனபுடன்; பிணத்தோடு உடலுறவு
  நோன்பு வைத்துக்கொண்டு, செத்த பிணத்துடன் அல்லது மிருகத்துடன் ஒருவன் உடலுறவு கொண்டால், கப்பாரா அவசியமில்லை.                                                                                     (ஹிதாயா பாகம்:1 பக்கம்:219)

  இத்தகைய ஆபாசக் கொடுமைகளை ஆதரித்து, இயக்கம் வளர;க்க உங்களுக்கு வெட்கமே இல்லையா?
விபச்சாரத்திற்கு அனுமதி
     விபச்சாரம் செய்வதற்காக ஒரு பெண்ணை வாடகைக்குப் பேசி, அவளுடன் விபச்சாரம் செய்தால்,அபு+ஹனீபாவின் கருத்துப்படி அவனுக்குத் தண்டனை இல்லை.                 (கன்ஸுத் தகாயிக் பாகம்:1 பக்கம:;184)
இமாமோ, கலீபாவோ, அரசரோ விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு ஹத் (தண்டனை) கிடையாது.       (ஹிதாயா - பாகம் 2, பக்கம் 520)

காசு கொடுக்காமல் ஓசியாக விபச்சாரம் செய்வதுதான் கூடாது. காசு கொடுத்துவிட்டால் அதற்குத் தண்டனை இல்லை. இந்த மத்ஹப் சட்டப் பாரம்பாpயத்தின் படி, உங்கள் கி(இ)லாபத் கனவில் சிவப்பு விளக்குப் பகுதியும் ஓh; அங்கமா? நீங்கள், உங்கள் சொந்த வாழ்வில் இந்த சட்டங்களைப் பின்பற்றமாட்டீh;கள் என்று எவ்வாறு மக்கள்  நம்பப்போகின்றார;கள்? 
இவ்வாறான உங்கள் திருகுதாளங்கள் இஸ்லாத்திற்கு விரோதமானது என்றால், எங்களுக்குப் பின்னால் யாரோ இருக்கிறாh;கள் என்று நாக்கூசாமல் வதந்தி பரப்புகிறீர்களே, இப்போது மக்களுக்குத் தெரியும் உங்களுக்குப் பின்னால் யார; இருக்கின்றார்கள்? உங்களிடம் என்ன இருக்கின்றது என்றும்.
கிலாபத் என்று தொண்டை கிழியக் கத்தும பக்கங்கள் தோறும் கிறுக்கும் உங்கள் தலைவர், கிலாபத் என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும், அரைகுறை ஆசிர்வாத அய்யப்பனுடன், அக்குரணையில் ஒரே மேடையில் எவ்வாறு சமனாக இருக்க முடிந்தது? உங்களுக்கு பதவி,புகழ்,பணம் என்பன கிடைக்கும் என்றால் குப்ர் பித்அத், ஷிh;க் அனைத்துடனும் சமரசம் செய்வீh;கள் என்பதை நன்கு புhpந்தவா;கள் சத்தியத்தின் பக்கம் வந்த வண்ணமுள்ளனர்.  

அசத்தியம் அழியும், சத்தியமே வெல்லும்!
மூடிய இருட்டறைக்குள்ளும் கற்பனைக் குகைக்குள்ளும் இருந்து கொண்டு, கோழைத்தனமாக அவதுhறு பரப்பும் உங்கள் நோ;மையற்ற எழுத்துக்களும் பேச்சுக்களும் எங்கள் உறுதியான ஏகத்துவ உள்ளங்களில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.

No comments:

Post a Comment

இவ்வாக்கம் குறித்த உங்கள் கருத்தை பதியத் தவறாதீர்கள்

செய்திகள்