1.1.12

இவர்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

JASM திருச்சபையின் திருகுதாளங்கள்

அண்மையில் மஹகொடையில் உள்ள பள்ளிவாசல் தரீக்காவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டதோடு, கப்ர் வணங்கும் கயவர்களால் இரண்டு ஏகத்துவ வாதிகள் கொடூரமாகக் கொலையும் செய்யப்பட்டனர். இவ்வளவு பெரிய கொடூரம் நடைபெற்றதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் என்ற நிதி நிறுவனம், தாம் கட்டிய பள்ளி எரிக்கப்பட்ட நிலையில் பித்அத் வாதிகளுக்குக் கட்டிக்கொடுத்த பள்ளிகளில் அல்குர்ஆன் ஓதத் தெரியாத கோவைக் கோமாளியை வைத்து மார்க்க வியாபாரம் நடத்திக்கொண்டிருந்தனர்.மஹகொட பள்ளி எரிப்பும் நயவஞ்சகத் தனமும்சத்தியத்தை துணிந்து சொல்லும்போது, விளைவுகள் ஏற்படவே செய்யும்.
சத்தியத்தின் எதிரிகளிடமிருந்து எதிர்ப்புகள் வரவில்லையானால் நாம் உண்மையை உரக்கச் சொல்லவில்லை என்றே அர்த்தம். எனினும் நம்மில் பலர் வெளிநாட்டு நிதி வருகை பாதிக்கப்பட்டு விடும் என்பதால் சத்தியத்தை துணிந்து சொல்ல அண்மைக்காலமாகத் தயங்குவதையே அவர்களது எழுத்தும் பேச்சும் வெளிப்படுத்துகின்றன.JASM சில வருடங்களுக்கு முன்னர் ஓய்ந்து போய் இருந்த Umar ali தூண்டினர். அவரது பள்ளிக்குப் பக்கத்தில் இவர்கள் கட்டிய பள்ளியில் ஆக்ரோசமாக லி உமர் அ­யை வம்புக்கு இழுத்து,உரை என்ற போர்வையில் உளரினர். உமர் Ali செய்யாதவற்றை எல்லாம் உளரிவிட்டு இஸ்மாயில் ஸலபி அங்கிருந்து ஓடி விட்டார்.அங்கு கத்திக் குத்துப் பட்டவர்கள் பயான் கேட்க வந்த அப்பாவிகள்.இவர்களின் வார்த்தையில் சொல்லுவதானால் லி எமது தஃவாவை அமைதியாகவும் நிதானமாகவும் முன்னெடுக்க வேண்டும். எமது உரைகள் அடுத்தவர்களுக்கு உண்மையை உணர்த்துவதாக இருக்க வேண்டுமே தவிர உள்ளங்களைக் காயப்படுத்துவதாக அமைந்து விடக் கூடாது. சத்தியத்தைச் சொல்ல வேண்டும். அதை அழகிய வார்த்தைகளில் நிதானமான நிலையோடு சொல்ல வேண்டும் என்ற பாடத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஓரிருவரின் அவசரப் புத்தியும் அனுபவமும் அமைதியும் அற்ற நிலையும் எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்து விடும் என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.(உண்மை உதயம்லிஆகஸ்ட்லி2009 பக்கம்லி3) இஸ்மாயில் ஸலபியின் சலனப் புத்தியும் ஹதீஸ் திறனாய்வற்ற உளரலும் நுனிப் புல் மேயும் நிலையும் ஏத்தாலையில் குழுமிய பலரை, உமர் அ­ குழவினரின் கத்திக் குத்திற்கு இலக்காக்கியது.இவர்களின் நிலையை நோக்கும் போது, இவர்கள் எது செய்தாலும் சரி. மற்றவர்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் அது பிழை என்ற சர்வதிகார ஆட்டமும் ஆணவமும்தான் இவ்வாறு ஆடவும் ஆட்டுவிக்கவும் வைக்கிறது.சத்தியத்தை துணிந்து சொன்னால்தான் ஏகத்துவ எழுச்சி ஏற்படும் என்பதை இவர்களின் உள்மனதும் ஏற்றுக்கொள்கிறது.அதை இப்படி வெளிப்படுத்துகிறார்.இன்ஷா அல்லாஹ்! இவர்களின் இந்த அக்கிரமம் பேருவலைப் பகுதியில் ஏகத்துவ எழுச்சிக்கும் கந்தூரியின் வீழ்ச்சிக்கும் வழி வகுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை! (உண்மை உதயம்லிஆகஸ்ட்லி2009 பக்கம்லி3) இதுவரை பேருவளைப் பகுதியில் ஏகத்து எழுச்சி இல்லையாம். TNTJ மவ்லவி துணிந்து பேசியதால் அக்கிரமம் நடந்ததாம். அதனால் இனித்தான் ஏகத்துவ எழுச்சி ஏற்படப் போகுதாம். அதில் எள்ளவும் ஐயமில்லையாம். எனினும் பணம் இவர்களின் தஃவாவை பிணமாக்கி விடுகிறது. ஏன்? சுயமரியாதையையும் இழக்கச் செய்து விடுகிறது.

உளரல் பத்திரிகை

முன்னொரு காலத்தில் அதற்குத் தரமானவர்கள் ஆசிரியர்களாக இருக்கும் போது, அது உண்மையை உதயமாக்கியது. இப்போது, தமிழறிவற்ற லி பேனை பிடிக்கத் தெரியாத ஒழுக்கத்தில், நேர்மையில் சோடை போன சொதப்பல்களின் கையில் அது இருப்பதால், தரம் தாழ்ந்து போனது மட்டுமல்லாமல், பொய்யையும் இருளையும் உதயமாக்கிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் TNTJ நிருவாகத்தி­ருந்தும் பொறுப்புக்களி­ருந்தும் விபச்சாரம், நிதிமோசடி போன்ற பாரதூரமான பல குற்றங்களுக்காக தூக்கி எறியப்பட்ட ஹாமித் பக்ரி, பாக்கர் போன்ற 'ஒழுக்கசீலர்'களுக்காகக் குரல் கொடுத்து பக்கங்களைப் பாழ்படுத்துகிறார்கள்! இதுவும் உண்மையின் உதயமா? ஒழுக்கக் கேட்டின் இமயத்தில் இருப்போருக்கெல்லாம் குரல் கொடுக்கத்தானே செய்வீர்கள். ஏனெனில், ஒழுக்கம் உள்ளவர்களிடமிருந்துதானே ஒழுக்கத்தின் குரலை எதிர்பார்க்க முடியும். உண்மை(?) பேசும் இதழ், யூத கிறிஸ்தவப் பெருநாளான Birth day க்கு; வட்டி நிறுவனத்திற்கு விளம்பரம் செய்யுமா? ஒரு வன்கொடுமையின் விளம்பரம்தான் உண்மையின் இலட்சணமா? இதுதான் நீண்டகாலமாக குர்ஆன் லி ஹதீஸ் அடிப்படையில் வெளிவரும் ஓர் இதழின் இலட்சணமா? மார்க்ஸியத்தையே சரிகண்ட உங்களுக்கு வட்டி என்ன குட்டி விசயம் தானே. வெளிநாட்டு நிதி ஹராம் என்று சொல்லவே இல்லை. அந்த VCD பத்திரமாக இருக்கும் வேளையிலேயே அவர் ஹராம் என்று கூறியதாக அப்பட்டமாக அவதூறு பரப்பி, இஸ்மாயில் ஸலபி தன்னை ஒரு பொய்யன் என்பதை நிறூபித்துக் கொண்டிருக்கிறார். வெளிப்படையாக சான்றுள்ள விடயங்களிலேயே அவதூறு பரப்பும் இவர்கள், மற்ற விடயங்களில் எவ்வளவு கீழ்த்தரமாக நடக்கின்றார்கள் என்பதற்கு வேறு ஆதாரம் தேவைப்படாது. தேனைத் தொட்டவன் நக்காமல் இருக்கமாட்டான். (தேனை மட்டுமா?) பல்வகை மோசடிகளும் அமானிதத் துஸ்பிரயோகங்களும் நடந்து கொண்டிருப்பதற்கான பல ஆதாரங்கள், சாட்சிகள், ஒ­ப் பதிவுகள், பேட்டிகள் கிடைத்துள்ளன. தேவை ஏற்படும் பட்சத்தில் அவற்றை வெளிப்படுத்தவும் தயங்கமாட்டோம்.யார் இந்தக் கோமாளி?கோவை ஐயூப் என்பார் மார்க்கம் படித்த ஓர் ஆ­மல்ல. அல்குர்ஆனை சரியாக உச்சரித்து ஓதத் தெரியாதவர். அவர் பயானைக் கேட்டு, அதை அப்படியே தன் குர­ல் வாந்தி எடுப்பவர். இவர் மீது பல்வேறு பா­யல் குற்றச்சாட்டுகள் உள்ளன. வி­ருந்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட பாக்கர் வைத்திருந்த வைப்பாட்டியை சட்ட விரோதமாக இப்போது இவர் வைத்துக்கொண்டுள்ளார். பல்வேறு நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் இவர்மீதுள்ளது. செல்லுமிடமெல்லாம் முத்ஆ (திருமணம்) என்ற போர்வையில் பல்வேறு பெண்களின் வாழ்க்கையை விளையாடி, கற்பைச் சூறையாடிய காம வெறிப்பிடித்த காமுகன். மார்க்கம் பேச கடுகளவும் அருகதையற்றவர்.கயமைத் தனம் நிறைந்த இவரை வைத்து ஒரு கூட்டம் மார்க்க வியாபாரம் நடத்துவதுதான் விந்தையாக இருக்கிறது. இத்தகையவர்கள் முன்னிலைப் படுத்தப்படுவதானது நபியவர்கள் கூறிய லி அறிவு உயர்த்தப்பட்டு,மடமை நிலை பெற்று, மது அருந்தப்பட்டு,விபச்சாரம் பெருகும் என்ற ஹதீஸ் இவர்களைப் பொருத்தமட்டில் எவ்வளவு உண்மையானது.குர்ஆன் ஓதத் தெரியாதவனை விஷேட சொற் பொழிவாளராக்கி திருக்குர்ஆன் மாநாடு நடத்தியது. அந்த தர்ஜமாவை மதிப்பிடுவதற்கு இது ஒன்றே போதுமானது. கோவை ஐயூப் என்பவருக்கு அல்குர்ஆன் ஓதத் தெரியாது. அவரை வைத்து அல்குர்ஆன் மொழியாக்கம் வெளியிட்டால், அதன் தரம் எப்படிப்பட்டது என்பதை மதிப்பீடு செய்ய அது ஒன்றே போதுமானது.பள்ளிகட்டுவதை தொழிலாகச் செய்யும் JASM என்ற நிதி நிறுவனம், தாம் கட்டிய பண்டாரகொஸ்வத்தைப் பள்ளியில் கூட்டு துஆ பித்அத் அரங்கேற்றப்பட்டது. பித்அத் பற்றிப் பேசிய குர்ஆன் ஓதத் தெரியாத கோவைக் கோமாளி ஐயூப் கூட்டு துஆ பித்அத் பற்றி, வாய் வீரன் வாய் திறக்கவில்லை. ஏன்? அங்கு ஒரு முத்ஆத் திருமணம் செய்ய வாய்ப்பில்லாமல் போய்விடும் என்பதா? இந்த வாய் வீரனை வைத்து இவர்கள் மார்க்க வியாபாரம் நடத்துவதைப் பார்க்கும் போது ஒழுக்கத்திற்கு இவர்களிடம் கடுகளவும் இடம் இல்லை என்பது புலனாகிறது. பன்றியுடன் கூடினால் புல் திண்ண முடியுமா?சமுதாயப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுப்பதற்காக தமுமுக என்ற அமைப்பை உருவாக்கி, வளர்த்த அமைப்பாளர் அவர்கள் தவ்ஹீத் பேசுவதால் இயக்கம் வளர்க்க முடியாதுள்ளது என்று வெளியே போ என்று கூறிய, இந்து சாமியிடம் ஆசிர்வாதம் பெறும் கொள்கையற்ற அரசியல்வாதியான ஜவாஹிருள்ளாவுடன் இவர்கள் கூட்டு சேர்ந்துள்ளார்கள்.இந்த ஜவாஹிருள்ளா கும்பல் கந்தூரியை ஆதரித்து அடிக்கிறது. தவ்ஹீத் வாதிகளைத் தாக்கி விட்டு, அவர்கள் மீது பல பொய் வழக்கும் போட்டுள்ளது. இப்போது, ஜவாஹிருள்ளா கூட்டம் கொள்கையற்று நிற்கிறது.அவருடன் இணைந்து இவர்களும் கொள்கையற்றுப் போயுள்ளனர். இதோ அந்தத் தடையங்கள்.சந்தனமாக்கப் போனது சாக்கடையானது!இஸ்மாயில் ஸலபி, முபாரக் மதனி, ரிஸ்வான் மதனி போன்ற மேதாவிகள் இணைந்து மானம் காக்க புறப்பட்ட(TMMK தமுமுக) மம கட்சி மானம் இழந்து நிற்கும் காட்சி.


தினமணி (9.5ல.2009) பத்திரிக்கையில் வெளியான செய்திபன்றியுடன் கூடிய கன்றும் விரைவில் பீ திண்ணும் ஏகத்துவ வேடம் போட்டுக் கொண்டு மார்க்கத்தை அடகு வைத்த அரசியல்வாதியான இவர் பின்னே அலையும் லி இஸ்மாயில் ஸலபி, முபாரக் மதனி, ரிஸ்வான் மதனி போன்ற ஹதீஸ்களை இருட்டடிப்பு செய்து, கூ­க்கு மாறடிக்கும் நம் நாட்டுக் கன்றுக் குட்டிகளையும் அடையாளம் கண்டு கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment

இவ்வாக்கம் குறித்த உங்கள் கருத்தை பதியத் தவறாதீர்கள்

செய்திகள்