1.3.12

இஸ்மாயில் ஸலபியின் இரட்டை வேடம்

அறிஞர் பீஜே அவர்கள் அல்ஜன்னத் ஆசிரியராக இருக்கும் போது பன்றி பற்றியும் அதன் இறைச்சி பற்றியும் அல்குர்ஆன் ஹதீஸ் கூறும் சரியான கருத்து எது என்பதை ஆய்வு செய்து எழுதியிருந்தார்கள்.
அல்குர்ஆன் பன்றி என்று குறிப்பிடாமல் பன்றி இறைச்சி என்று குறிப்பிட்டுள்ளது.எனினும் ஹதீஸ் பன்றியை விற்கக் கூடாது என்கிறது. விற்கக் கூடாததை சாப்பிடவும் கூடாது என்று தெளிவாக விளக்கியிருந்தார்கள்.
அந்த ஆய்வை முழுமையாகப் படிக்காத சிலர் பன்றியை சாப்பிடலாம் என்று கூறியதாகவும் சூப்புப் போட்டுக் குடித்ததாகவும் அவதூறு பரப்பினர். அப்போது இஸமாயில் ஸலபி என்பவர் இதுபற்றி பீஜேவிற்கு அறிவித்து விளக்க மடல் பெற்று உண்மை உதயத்தில் பிரசுரித்தார். தற்போது இவர் வழிகெட்ட பின்னர் அந்த குராபிகளைவிடத் தரம் தாழ்ந்து எழுதினார்.
எனவே, இவரது இரட்டை வேடத்தை அடையாளப்படுத்துவதற்காக இதை உங்கள் பார்வைக்குத் தருகின்றோம்.


No comments:

Post a Comment

இவ்வாக்கம் குறித்த உங்கள் கருத்தை பதியத் தவறாதீர்கள்

செய்திகள்