19.7.11

ரமழானை முன்னிட்டு விஷேட சொற்பொழிவு நிகழ்ச்சி.

இன்ஷா அல்லாஹ் எதிர் நோக்கும் ரமழானை முன்னிட்டு வருகின்ற ஞாயிற்றுக் கிழமை (24.07.2011) அன்று மாலை 4:30 மணியளவில் விஷேட மார்க்க சொற்பொழிவு நடைபெறவுள்ளது.

உரை: சகோதரர் அப்துர் ராஸிக்
             (பொதுச் செயலாளர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்)

தலைப்பு: ரமழானின் மகிமையும் மங்கிப் போகும் மாநபி வழியும்

இடம்: 271 நாவின்ன, உலுவிடிகே, காலி.

            (சகோதரர் இழ்ஹார் அவர்களின் வீட்டு முற்றவெளியில்)


அல்லாஹ்வின் மார்க்கத்தை தூய முறையில் அறிந்திட ஆண்கள், பெண்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்..
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்
காலி கிளை

தொடர்புகளுக்கு 0715287924, 0783414873, 0729075905
email: sltjgalle@gmail.com   web site: www.sltjgalle.tk

செய்திகள்