11.3.12

மனாருத் தஃவா இணையத்தள குழுவுக்கு பகிரங்க விவாத அறைகூவல்

தவ்ஹீதின் பெயரால் இணைவைப்பின் பால் மக்களை அழைக்கும் இஸ்மாயில் ஸலஃபி உள்ளிட்ட சலஃபுக் கொள்கையுடையோரின் ஆக்கங்களையும் உரைகளையும் வெளியிட்டு லாபம் கானும் மனாருத் தஃவா இணையத்தள ஆசியர் மற்றும் பொருப்புதாரிகளே!
நீங்கள் வெளியிடும் இது போன்ற ஆக்கங்கள் அனைத்துமே முஸ்லிம்களை இணைவைப்பின் பாலே இட்டுச் செல்கின்றது.
லாபம் கிடைத்தால் சிர்க்ககையும் போதிக்கத் தயாராக உள்ளவர்களே! 
#சூனியம் உள்ளிட்ட குர்ஆனுக்கு முறன்படும் ஹதீஸ்கள் குறித்தும் 
#உங்கள் கட்டுரையாசிரியர்களான இஸ்மாயில் ஸலஃபி உள்ளிட்ட சலஃபுக் கொள்கையுடையோர் இணைவைப்பில் தான் இருக்கிறார்கள் 
என்பது குறித்தும் பகிரங்க விவாதத்திற்கு தாங்கள் தயாரா?
மறுக்கும் படசத்தில் உங்கள் ஒவ்வொரு ஆக்கத்தும் மறுப்பளிக்கு துண்டுப்பிரசுரங்கள் காலி, வெலிகமை உள்ளிட்ட சலபிகள் வாழும் எல்லா பிரதேசங்களிலும் வெளியடப் படும் என்பதையும் இத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
அன்புடன் மறுப்புகள் இணையத் தளம்

1.3.12

இஸ்மாயில் ஸலபியின் இரட்டை வேடம்

அறிஞர் பீஜே அவர்கள் அல்ஜன்னத் ஆசிரியராக இருக்கும் போது பன்றி பற்றியும் அதன் இறைச்சி பற்றியும் அல்குர்ஆன் ஹதீஸ் கூறும் சரியான கருத்து எது என்பதை ஆய்வு செய்து எழுதியிருந்தார்கள்.
அல்குர்ஆன் பன்றி என்று குறிப்பிடாமல் பன்றி இறைச்சி என்று குறிப்பிட்டுள்ளது.எனினும் ஹதீஸ் பன்றியை விற்கக் கூடாது என்கிறது. விற்கக் கூடாததை சாப்பிடவும் கூடாது என்று தெளிவாக விளக்கியிருந்தார்கள்.
அந்த ஆய்வை முழுமையாகப் படிக்காத சிலர் பன்றியை சாப்பிடலாம் என்று கூறியதாகவும் சூப்புப் போட்டுக் குடித்ததாகவும் அவதூறு பரப்பினர். அப்போது இஸமாயில் ஸலபி என்பவர் இதுபற்றி பீஜேவிற்கு அறிவித்து விளக்க மடல் பெற்று உண்மை உதயத்தில் பிரசுரித்தார். தற்போது இவர் வழிகெட்ட பின்னர் அந்த குராபிகளைவிடத் தரம் தாழ்ந்து எழுதினார்.
எனவே, இவரது இரட்டை வேடத்தை அடையாளப்படுத்துவதற்காக இதை உங்கள் பார்வைக்குத் தருகின்றோம்.


செய்திகள்